Page 18 of 34
பேசினாலாவது அவள் மனம் மாறும் என நினைத்து ஏமாந்துப் போனான். அவளின் கோபத்தைக் கண்டவன்
”ஒண்ணு தாலியை கொடுத்துடு இல்லையா என்கூட வாழு, இதைவிட்டா உனக்கு வேற எந்த வழியும் இல்லை” என சொன்னான் ரங்கன்
அவன் சொல்வதை தவறாக புரிந்துக் கொண்டவளுக்கு அந்நேரம் பார்த்தா ரோஹித் நினைவு வரவேண்டும். அவனும் கடைசி நேரத்தில் வாழ்க்கை பிச் ... டியிருக்கேன் இதை சரி பண்ண எனக்கு தெரியலை, நீங்களாவது எனக்கு வழிகாட்டலாமே, நான் தாலியை புனிதமா நினைக்கறேன், அதை எப்படி எந்த நேரத்தில அவள் கழுத்தில நான் போட்டிருந்தாலும் அது கல்யாணம்தானே.
This story is now available on Chillzee KiMo.
...