(Reading time: 18 - 36 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 07 - ராசு

திலகவதி தன் அறையில் கட்டிலில் அமர்ந்திருந்தார். கதவு தட்டும் ஒலியில் வெளியில் உள்ளவருக்கு அறைக்குள் வரும் அனுமதியைக் கொடுத்தார்.

தாழிடப்படாமல் இருந்த கதவைத் திறந்து கொண்டு வந்தது இளங்கனியன். வந்தவன் எதுவும் பேசாமல் அவர் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டான்.

மகனின் மனதைப் புரிந்து கொண்டவராக எதுவும் கேட்காமல் அவன் தலையைக் கோதி விட்டார். தன்னிடம் பேசத்தான் மகன் வந்திருக்கிறான். அவன் சொல்லும் போது கேட்டுக் கொள்வோம் என்று  அவனை தொந்தரவு செய்யாமல் பொறுமையாக காத்திருந்தார்.

அவனும் சொல்வதற்குத் தயாரானவன் போன்று எழுந்தமர்ந்தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

் நினைத்திருந்தார். அந்த எண்ணத்தில்தான் கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ளச் சொல்லி அவனிடம் சொன்னார். அதற்கு அவன் கோபப்பட்ட பிறகு அதைப்பற்றிப் பேசத் தயங்கினார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.