Page 4 of 10
அவன் அவள் என்று சொன்னதே போதும். அவன் நெருக்கமாக இருந்த பெண்கள் மிகவும் குறைவு. அவரிடம் மிகவும் நெருக்கமாக இருப்பான். அதற்கும் மேலாக அவன் தன் சகோதரி கண்மணியிடம்தான் நெருக்கமாக இருந்தான். அதன் பிறகு கண்ணம்மா. அவர்களைத் தவிர ஒரு பெண்ணைப் பற்றிப் பேசினான் என்றால் அது அமுதநிலாதான். இப்போது அவளைப் பார்த்துவிட ... ட்டாள்
This story is now available on Chillzee KiMo.
...
அந்த ஆல்பத்தை தலையணையின் அடியில் வைத்துவிட்டு சோர்வுடன் படுத்தார். அவருடைய