Page 10 of 10
உண்மையை மறைத்துவிட்டனர் என்று தெரிந்தது.
"கல்யாணத்திற்குப் பின்னாடி உண்மை தெரிந்தால் என்ன செய்வீர்கள்?"
"அதன் பிறகு தெரிந்தால் என்னவாகப் போகுது? பிரச்சினை பண்ணா அவர்கள் குடும்பத்திற்குத்தானே அவமானம் வந்து சேரும். அப்படியும் ஏன் தெரியனும். கண்மணி எங்க கூடவே இருக்கட்டும். நீ மட்டும் அங்கே ... 14pt;">Go to Tholainthu ponathu en idhayamadi story main page
This story is now available on Chillzee KiMo.
...