Page 9 of 10
அவன் வழக்கம் போல் ஓடி உழைக்க ஆரம்பித்தான்.
தன் உடன் பிறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்தான். ஏனோ இன்னொரு திருமணம் பற்றி அவன் யோசிக்கவில்லை. அவனது தாய் இருந்த வரைக்கும் அவனை இன்னொரு மணம் புரியச் சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் அவனுக்கு அதைப் பற்றி யோசிக்கக்கூட நேரம் இல்லை. குழந்தை தாயின் பொறுப்பில் இருந்தத ... /p>
"எனக்குத் திருமணம் ஆகி குழந்தை இருக்கிறாள் என்று சொன்னீர்களா?"
அவன் கேட்ட முதல் கேள்வியே அதுதான். அவர்கள் மௌனித்தனர். அதிலிருந்தே அவர்கள்
This story is now available on Chillzee KiMo.
...