Page 2 of 10
இப்போது கண்ணம்மாவைப் பற்றித்தான் பேச வேண்டும் என்றதும் ஒருவேளை அவளை ஏற்றுக் கொள்வதைப் பற்றித்தான் பேச வந்திருக்கிறான் என்று நினைத்துவிட்டார்.
"அம்மா நான் பேச வந்தது வேறு. பிரபு கண்ணம்மாவை நேசிக்கிறான்."
அதைக் கேட்டதும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"என்னப்பா சொல்றே? அவன் உன்னிடம் எப்ப சொன்னான்?"
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>. பாட்டியாக எனக்கு எந்தளவிற்குக் கடமை இருக்கிறதோ, அதே அளவிற்கு தாய்மாமனாக அவளுக்கு ஒரு நல்ல வாழ்வு அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமை உனக்கும் இருக்கிறது."