Page 6 of 10
சொல்லிவிட்டு காத்திருந்தனர்.
இன்னும் திலகவதியிடம் மாப்பிள்ளையைப் பற்றிச் சொல்லவில்லை.
மகள் தங்கள் விருப்பத்திற்குச் சம்மதிப்பாள் என்று தெரியும். ஆனால் முடிவு தெரியாமல் மாப்பிள்ளையைப் பற்றி அவளிடம் பேசி அவளும் மனதில் ஆசையை வளர்த்துக்கொண்டால் என்றால் என்ன செய்வது? அதன் பிறகு மாப்பிள்ளைப் பற்றி தவறானது எதுவும் தெரிய வந்தால் அவர்கள் எப்படி தி ... ல்லியிருக்கக்கூடாதோ
This story is now available on Chillzee KiMo.
...