Page 7 of 10
தன்னுடைய ஜாதகத்தைக் கொடுத்து வைத்தவன் இப்போது திருமணம் வேண்டாம் என்கிறான். திலகவதியிடம் அவன் என்னக் குறையைக் கண்டான்.
"ராமநாதா. கொஞ்சம் நில்லப்பா." தெய்வநாயகம்தான் அவனை அழைத்தார்.
அவன் திரும்பிப்பார்த்தான்.
"வீட்டுக்கு வந்தவங்களுக்கு ஒருவாய் காப்பித்தண்ணிக் கூடகொடுக்க வக்கில்லாதவங்களா நாங் ... /span>. எனக்குத்தான் குறை."
"அப்படியென்னப்பா குறை?" "அய்யா. நான் கல்யாணம் ஆனவன். இவள் என்னோட பொண்ணு."
This story is now available on Chillzee KiMo.
...