Page 13 of 19
எனவும்
“கீழ இருப்பாள்.. பிறகு பேசி கொள்ளலாம். அவளுக்கு என் மேல கோபமாக இருக்குமோ? எத்தனை ஆசையாக வந்தாள். சே. இப்படி ஆகிவிட்டதே ? “ என்று புலம்பியவாறு கட்டிலில் விழுந்தவன் அப்படியே உறங்கி போனான்...
வசி கிளம்பி சென்றதும் மித்ரா உள்ளுக்குள் துள்ளி குதித்தாள்.. அவள் திட்டமிட்ட படி நேற்று அவர்களை பிரித்தாகி விட்டது.. பாவம் அப்பாவுக்குத
...
This story is now available on Chillzee KiMo.
...
திறந்து உள்ளே செல்ல, அவள் கணவன் அசந்து உறங்குவதை கண்ட மலர் மித்ரா சொன்னது நினைவு வந்தது
“இரண்டு பேரும் ஜாலியா இருந்தோம்..” என்று சொன்னது நினைவு வர, முகத்தை