Page 17 of 30
கொடுத்தேன் அப்படி இப்படின்னு அவள் ஒருவழியா சமாதானம் ஆனா அதையும் கெடுத்துட்டாங்க இவளுங்களை” என மனதில் கருவிக் கொண்டவன்
”எதுக்கு கத்தறீங்க” என ரங்கன் அவர்களிடம் கத்த
”எனக்கு இந்த புடவை நல்லாயில்லைன்னு சொல்லிட்டு மிர்ணாளினிக்கு மட்டும் கொடுத்திருக்க இது அநியாயம் மாமா“ என காவேரி கத்த
” ... /span>”
“போங்கன்னு சொல்றேன்ல போங்க” என கத்த அவர்கள் அழுதுக் கொண்டே அறையை விட்டு வெளியேறியதும் சின்னதம்பி வந்தான் ”என்னாச்சிண்ணா”
This story is now available on Chillzee KiMo.
...