Page 3 of 11
கடித்து கண்களை மூடுவதை கண்டு இவன் சிரிக்க ...கண்களை திறந்து அவன் முகத்தை இவளும் கண்ணாடியில் பார்க்க ...சந்தர்ப்பத்தை வீணாக்காமல் கண்ணடித்தான் அவன்.
சில்லிட்டது அவள் பெண்மை ..கண்களை வேறு புறம் திருப்பி கொண்டாள். உதடுகளை பற்களால் கடித்தபடி பொங்கி வந்த (வெட்க) உணர்வை கட்டுக்குள் வைக்க அவள் சற்றே சிரமப்பட, அவளை அவ்வப்போது பார்த்தபடியே வந்து இன்னும் அவளுக்கு இம்சை கொடுத
...
This story is now available on Chillzee KiMo.
...
உள்ளே ஓட...எதிரே வந்த மல்லிகாவிடம் ...."சித்தி ..சித்தி ..என்னை காப்பாத்து” என்று சொல்லிக்கொண்டே ஓடியவனிடம்
"வினோ ...வந்துட்டாளா ...ஏய் கிளாஸ் போகலையா நீ?" என்று மல்லிகா.