Page 2 of 20
சம்பாதிப்பதும் அதற்கு தேவையான லாரிகளை சொந்தமாக வைத்துக் கொண்டு காய்கறி விற்பனை வியாபாரத்தைச் சிறப்பாகச் செய்துக் கொண்டிருந்தான்.
பல வருடங்களாக இதே வியாபாரம் செய்து வந்த காரணத்தால் அந்த வியாபாரத்தில் வரும் லாப நஷ்டங்கள் மற்றும் வியாபார நுணுக்கங்கள் அனைத்தும் ஆதிநாதனுக்கு அத்துப்படி, இந்த வியாபாரம் ஆரம்பித்த போது மக்களையும் வியாபாரிகளையும் கண்டு சற்று மிரண்டவன் போக ப
...
This story is now available on Chillzee KiMo.
...
து உள்ளுக்குள் பயம் இருந்துக் கொண்டே இருக்கும், அவனுடன் பேசுவதற்கு யாருக்கும் தைரியம் வருவதில்லை. யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பது அவர்கள் பேசுவதை வைத்தே கண்டுபிடித்துவிடுவான்.