Page 4 of 20
“வரச் சொல்லுல எவன் வர்றான்னு நானும் பார்க்கறேன் அவங்ககிட்டயே நீ எனக்கு பணம் தராம ஏமாத்தற கதையை சொல்றேன், அப்ப அவங்க யாருக்கு நியாயமா பேசுவாங்கன்னு பார்க்கறேன், என்னதான் உனக்காக வந்தாலும் உன்னைப் போல எல்லாரும் கெட்டவங்களா இருக்க மாட்டாங்க”
”பஞ்சாயத்து வைச்சேன் உன் வீட்டு மானம் போயிடும்” என கத்தினான்
“முதல்ல பஞ்சாயத்தை கூட்டு, அதுல என் மானம் போகாதுல, என் பக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
போய்விடும் குணம் உண்டு ஆதிக்கு.
பழிக்குப்பழி என்ற எண்ணம் துளி கூட இல்லை. இவனின் வளர்ச்சி மற்ற கான்ட்ராக்டர்களுக்கு ஒரு இடியாகவே இருக்கும்.
யார் பேச்சையும் கேட்காதவன்.