Page 7 of 20
அவர்களுக்கு நடுவே பாலம் போல பாட்டியும் தேவாவும் தான் இருப்பார்கள்.
தாத்தா நல்லசிவமோ 10 வருடங்களுக்கு முன்பே சொத்தை பிரித்து எழுதிவிட்டார். அவரது மொத்த சொத்தையும் 5 பாகங்களாக பிரித்தார்.
ஒரு பாகம் தன் மகன் கயிலைநாதனுக்கும் 2வது தன்னுடைய மகள் வள்ளிக்கும் 3, 4, 5 பாகங்கள் என தன் 3 பேரன்களுக்கும் என நிலங்களைப் பிரித்து கொடுத்துவிட்டார்.
கயிலைநாதன் நிலத
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன்பா உனக்கு வேற வேலை இல்லையா எப்பப்பாரு இதே பொழப்பா திரிஞ்சா எப்படி தப்பு ஆதி” என அவர் வழக்கம் போல அறிவுரை கூறுவதைக் கேட்க சகியாமல் ஆதி நொந்துக் கொண்டே அவரிடம் வேண்டா வெறுப்பாக