Page 6 of 20
அவரின் மகன் கயிலைநாதன் ஊரில் பல இடங்களில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு வாடகைப் பணம் சம்பாதிப்பவர்.
கயிலை நாதனின் மனைவி எழிலரசி மென்மையானவர், அன்பானவர், அதிர்ந்து பேசாதவர், கணவர் சொல்லை தட்டாதவர்.
இவர்களுக்கு 3 மகன்கள் பெரியவன் இளமாறன் ஷேர்மார்க்கெட்டில் பணத்தை சம்பாதிப்பவன்.
அடுத்தவன் ஆதிநாதன் காய்கறி சந்தையில் கான்ட்ராக்டராக உள்ளான்.
கடைசி
...
This story is now available on Chillzee KiMo.
...
பஞ்சாயத்து செய்துவிட்டு வருவான் ஆதிநாதன்.
சிலசமயம் ஆதிக்கும் கயிலைநாதனுக்கும் பல சமயங்களில் தொழில்ரீதியாகவோ மற்ற வெளியாட்களின் செயல்களாலோ கோபம் வந்தால் அவர்கள் பேசிக்கொள்ள மாட்டார்கள்.