(Reading time: 35 - 70 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

அவனுக்கு அவர்களின் பேச்சைக் கேட்டு கோபம் தலைக்கேறியது. ஒதுங்கி போனவனை சீண்டிவிட்டால் என்னாகும் பிரச்சனையாகும். அதுதான் அங்கு நடந்தது.

இரு மாமன் மகள்களையும் ஒரே பார்வையில் கூர்மையாக பார்த்துவிட்டு அவர்களிடம்

”நானும் ரொம்ப வருஷமா பார்க்கிறேன், என்னை வைச்சி ரொம்ப அலப்பற பண்றீங்க இப்படி பேசறதா இருந்தா இங்க ஏன் இருக்கீங்க உங்களுக்குன்னு வீடு வாசல் இல்லையா, என் வ

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் சரிதானே, எப்பப்பாரு பஞ்சாயத்து பிரச்சனை அது இதுன்னு திரிஞ்சா எந்த பொண்ணுதான் உன்னை மதிக்கும், இந்த முரட்டுத் தனத்தை ஓரம் கட்டிட்டு உங்கண்ணன் இளமாறனை போல அமைதியா தான் உண்டு தன் வேலை உண்டுன்னு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.