போய்ட்டு இருந்த அந்த நேரத்துல ஏன் நீ என்ன விட்டு போய்ட சொல்லு மாலதி சொல்லு இன்னிக்கு நீ இதுக்கு பதில் சொல்லாம நான் இங்கிருந்து போகமாட்டேன் என நடந்து கொண்டே பேசி கொண்டிருந்த ரதி பால்கனியில் தொங்கி கொண்டிருந்த ஊஞ்சலில் கையை கட்டி கொண்டு சட்டமாக உட்கார்ந்தாள்.இதை அனைத்தையும் கேட்ட மாலதி சொல்றேன் ரதி சொல்றேன் ஆனா நான் சொல்றத நீ நம்பலாம் இல்ல என்ன நம்பாமா என் மேல கோவ பட்டும் போலாம் அது உன்னோட விருப்பம் ஆனா என்ன நடந்துசோ அத தான் நான் மறைக்காம சொல்ல போறேன் நீ நினைக்குற மாரி என் அஸ்பண்டுக்கு ட்ரான்ஸ்பரும் கடைக்ககல நாங்க ஒன்னும் சொல்லாமா கொல்லாம ஓடியும் போல இதெல்லாம் நாங்க வேணும்னு பண்ணல இதெல்லாம் பண்ண வெச்சது யார் தெரியுமா திவான் குரூப் ஹெட் உன் அஸ்பண்ட் மிஸ்டர் தேவேஸ்வர் தான் .... என மாலதி ஹயி பிச்சில் சொல்ல அதை கேட்ட ரதி ஊஞ்சலில் இருந்து பதட்டத்துடன் எழுந்தாள்.
அதிரடி தொடரும்...