Page 6 of 6
இப்போ பாரு தேவையில்லாம பிரஷரை ஏத்தி ஹாஸ்பிட்டலில் வந்து படுத்திருக்க, இப்படி பிரஷர் ஏறினதுக்கு முழுக்க முழுக்க நீதான் காரணம், உன்னோட பயம் தான் காரணம்," என்று அவன் கூற, நித்யா அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்.
இது இறுதி அத்தியாயத்தின் பகுது ஒன்றுன்னு வைத்துக் கொள்ளுங்கள். பகுதி இரண்டோடு கதை முற்றுப்பெறும். அதுவரை பொங்கல் பண்டிகையை கொண்டாடிட்டு அடுத்தவாரம் வரை காத்திருங்கள். அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள். நன்றி.
தொடரும்..