Page 11 of 29
”செந்திலு அக்கா நான் சொல்றேன் கிளம்பு வா” என சொல்ல அவனோ முடியாது என தகராறு செய்ய சீனிவாசனும் கோதையும் அவனை சமாளிக்க முடியாமல் தோற்றனர் இறுதியில் செந்தில் நாராயணனிடம் கோபமாக வர அதைப் புரிந்துக் கொண்ட சீதா நாராயணனுக்காக செந்திலிடம் எதிர்த்து நின்றுப் பேசினாள்
”மாமா போதும் இது என்னோட வாழ்க்கை, இது என் வீடு, இவர ... என்னை விரும்பினாளே வேற வீட்டு பொண்ணாவே இருக்கட்டுமே என் காதல் என்னாச்சி மாமா
This story is now available on Chillzee KiMo.
...