Page 13 of 29
”சாப்பிடு செந்திலு” என சொல்ல அவனோ முடியாது என தலையாட்ட அவரே அவனுக்கு ஊட்டிவிட முயல அவன் தடுக்க இறுதியில் கோதையே ஜெயித்தார். கோதை ஊட்டிவிட அமைதியாகவும் அதே சமயம் கவலையாகவும் சாப்பிட்டு முடித்தான் செந்தில்
”செந்திலு” என குரல் தழுதழுக்க அழைத்தார் கோதை அந்த குரலில் இருந்த கவலை அவனையும் வாட்டி எடுக்க அவனும் வருத் ... தில் பொங்கியே விட்டார் கோதை
This story is now available on Chillzee KiMo.
...
”போதும் நீயும் ஏன் என் மனசை கஷ்டப்படுத்தற கிளம்பு போ ஊருக்கு போ, நானே உன்னை