Page 6 of 29
அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டபடியே போட்டோக்களைப் புரட்டிப் பார்த்தாள். மகிழ்ந்தாள். அதில் ஒரு போட்டோவில் சின்ன பையன் அர்ஜுனது மடியில் குழந்தையாக இருந்த சீதா படுத்திருந்தாள். அதை அனைவரும் பார்த்து மகிழ்வது போன்ற போட்டோ இருக்கவே வியந்தாள் அதைக்கண்ட நாராயணன் அவளிடம்
”ஓ இதுவா, இது தாரணிக்கு ரொம்ப பிடிச்ச போட்டோ ... யாணம் செய்யனும்னு ஆசைப்பட்டேன் இருந்தாலும் உன் விருப்பம் முக்கியமாச்சே
This story is now available on Chillzee KiMo.
...