தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 06 - சசிரேகா
மதுரை
ஆதிநாதன் வீட்டில்
முதலில் வீட்டின் முன் இருந்த காலியான இடத்தில் கார் வந்து நின்றது. முதலில் ஆதியே காரை விட்டு இறங்கினான்.
தாத்தாவும் பாட்டியும் முற்றத்தில் அமர்ந்திருப்பதாகவும் அவனது அம்மா சமையல் செய்து கொண்டிருப்பதாகவும் மற்றவர்கள் அனைவரும் வேலையாக வெளியே சென்று இருப்பதையும் அங்கிருந்த வேலையாள் மூலமாக அறிந்துக் கொண்டு காரிலிருந்த வைஷ்ணவியை மட்டும் வீட்டுக்குள் அனுப்ப முடிவெடுத்தான் ஆதி.
”வைஷு நீ வீட்டுக்குள்ள போ தாத்தாவும் பாட்டியும் முற்றத்தில் தான் இருக்காங்களாம் உன்னை பார்த்ததும் என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம் போ” என சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”நான் வைஷ்ணவி தாத்தா” என்றாள் சிரிப்புடன்
”உன்னை எங்கேயோ பார்த்திருக்கேனேம்மா” என அவர் சொன்னதும் டக்கென தன் செல்போனில் இருந்த தனது ஃபேமிலி போட்டோவை அவர் முன் காட்டினாள்.