Page 8 of 19
பறிகொடுத்ததை போல இருந்தவர் மகனின் கேள்வியைக் கேட்டு தலை தூக்கி கயிலையை பார்க்க அவரோ கோப விழிகளுடன் தந்தைக்கு இதுவரை எதிர்பேச்சு பேசாமல் தந்தை சொல்வதே வேதவாக்கு என தலையாட்டிய கயிலை இன்று தன் தந்தையிடம் கோபமாக எதிர்த்துப் பேசினார்.
”அப்பா எப்படியோ இந்த வீட்டு சந்தோஷத்தை கொடுக்க வந்தவளை விரட்டிட்டீங்க, உங்க நிழல்லயே வாழ்ந்து வந்த என் அம்மாவையும் வெளிய விர
...
This story is now available on Chillzee KiMo.
...
டிட்டு போயிருக்கான், அவன்ட்ட கேட்டா அவளைப் பத்தி தெரியும் கண்டிப்பா அத்தையும் ஆதியை தேடித்தான் போயிருப்பாங்க, நாமளும் போய் பார்க்கலாம்ங்க” என ஆசையாக கேட்டவளைப் பார்த்த கயிலை கவலையை மறந்து எதையோ