(Reading time: 34 - 68 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

உங்க சொத்து பணம் இல்லாமயே நாங்க இத்தனை வருஷம் நல்லாதான் வாழ்ந்தோம்.

 இன்னிக்கு வரைக்கும் யார்கிட்டயும் என் அம்மா கையேந்தினதில்லை, என் அப்பா என்னையும் என் அம்மாவையும் மகாராணி போல பார்த்துக்கறாரு, அவரு கூட ஒரு நாளும் நாங்க தப்பே செஞ்சிருந்தாலும் உங்களை போல ஒரு நாளும் கடுமையா பேசினதில்லை திட்டினதில்லை

ஆனா நீங்க எப்பவோ நடந்த விசயத்தை இப்பவும் மனசு

...
This story is now available on Chillzee KiMo.
...

என அவள் வெறுப்புடன் சொல்லவும்

”சரி வா இவங்க இவ்ளோதான், இவங்களுக்கு யாரையும் பிடிக்காது, கடைசி காலத்துல என்னத்தை வாரி எடுத்துக்கிட்டு போகப் போறாங்கன்னு நானும் பார்க்கறேன், நீ இல்லாத இந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.