(Reading time: 34 - 68 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

அதில் வள்ளி தன் கணவர் சிதம்பரம் மற்றும் வைஷ்ணவியுடன் போஸ் கொடுத்தனர்.

செல்போனை வாங்கிய தாத்தா சிறிது நேரம் அதை பார்த்துவிட்டு கண்கலங்க ஆரம்பித்தார்.

தாத்தா உணர்ச்சி வசப்படுவதைக் கண்ட பாட்டி அந்த செல்போனை அவரிடம் இருந்து வாங்கி பார்த்தார். அதில் வள்ளி இருப்பதைக்கண்டு அவரும் கண்கள் கலங்கியபடியே  அவளிடம்

”நீ வள்ளி பொண்ணா” என ஆசையாக கேட்க அ

...
This story is now available on Chillzee KiMo.
...

வந்தது அவள் உடனே அவரிடம் கோபமாக

”யாருக்காக நீங்க இப்படி பேசறீங்க அன்னிக்கு இருந்த இந்த ஊர் ஜனங்களுக்காகவா அவங்க எத்தனை நாள் பேசியிருப்பாங்க ஒரு 3 மாசம் 6 மாசம் 1 வருஷம் அவங்க அன்னிக்கே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.