(Reading time: 34 - 68 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

நினைத்துக்கொண்டே சட்டென சேரிலிருந்து எழுந்து ஆதியை அணைத்துக் கொண்டாள் வைஷ்ணவி.

அவள் திடீரென அணைத்ததால் அதிர்ந்தான் ஆதி. நடப்பதைக்கண்ட தேவாவும் ஒரு நொடி அதிர்ந்து உடனே அறையை விட்டு வெளியேறி அறைக்கதவை சாத்திவிட்டு வெளியில் நின்று யாரும் அறைக்குள் செல்லாத வண்ணம் காவல் இருந்தான் யாரும் வராமல் கவனமாக பார்த்துக் கொண்டான்.

தன்னை அணைத்துக் கொண்டு இருந்த  வைஷ்ணவியை

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்ல ஆரம்பித்தது. அவனுக்கு ஏற்பட்ட புதுவித உணர்வுக்கு பெயர் தெரியாமல் சிரமப்பட்டான். உரிமையின் அடிப்படையில் தன்னிடம் இருக்கும் வைஷுவிற்கு தன்னால் அவள் ஆசைப்பட்ட உறவுகளை தர முடியுமா என தன்னையே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.