(Reading time: 34 - 68 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

ஒரு வழியாக வள்ளியிடம் ஃபோன் பேசி முடித்த பாட்டி திரும்பிப் பார்க்க ஆதி வைஷ்ணவிக்கு சாப்பாடு ஊட்டி விடுவதை கண்டதும் சிரித்துவிட்டு

”என்னடா இது சின்ன குழந்தைக்கு சோறு ஊட்டற மாதிரி இவளுக்கு ஊட்டற” என கேட்க

”அத்தைதான் சொன்னாங்க இப்படி ஊட்டி விடலன்னா சரியா சாப்பிடமாட்டாளாம். அங்கயும் இவளுக்கு 3 வேளையும் அத்தைதான் ஊட்டிவிடறாங்க பாட்டி”

”அப்படியா” என வியப்

...
This story is now available on Chillzee KiMo.
...

சட்டென அதை வாங்கி அவளே பிரித்து அவனுக்கு பரிமாறியும் விட்டாள்.

அவள் இவ்வாறு பரிமாறுவதை கண்டவன் பாட்டியிடம்

”பார்த்தியா நேத்து வந்த பொண்ணு எப்படி பரிமாறுது நீ என்னிக்காவது இப்படி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.