Page 17 of 19
காலையில சந்தைக்கு வேலைக்கு வந்தா ராத்திரிதான் வீடு திரும்புவ அதுவரைக்கும் அவள் பயப்படாம தனியா இருப்பாளா, பேசாம நம்ம சொந்த வீட்டுக்கு போலாம்” என சொல்லிய பாட்டியிடம்
”எந்த வீட்டை சொந்த வீடுங்கற அந்த வீட்டைதான் தாத்தா யாரு பேர்லயும் எழுதலயே அப்புறம் என்ன”
”யார் பேர்லயும் எழுதலன்னா அதுக்கு காரணம் இருக்கு அந்த வீடு பரம்பரை வீடு என் மாமனார் காலத்து வீடு, இன்னும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்வாங்களா அப்ப உண்மையாதான் இருக்கும், சரி சரி நல்ல நாள் பார்த்தே குடி போகலாம், ஆனா அதுவரைக்கும் எங்க தங்கறது” என யோசித்தான் ஆதி
”அத்தான் எனக்கு ஒரு யோசனை”
”என்ன யோசனை”