Page 11 of 19
கேட்டுக் கொண்டான்.
அவளுடன் இருந்த இந்த தருணத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே இடையில் தேவா கதவை பலமாக தட்டிவிட்டு
”அண்ணா பாட்டி வராங்க” என சத்தமாக சொன்னதும்
அதோடு அவனது கற்பனை முடிந்துவிட்டது. பாட்டி என்றதும் சப்த நாடியும் அடங்கி தன் கையால் உடனே தன் நெஞ்சில் சாய்திருந்த வைஷுவை தன்னிடமிருந்து விலக்கியவன்
”வைஷு பாட்டி வராங்க அம
...
This story is now available on Chillzee KiMo.
...
“நல்ல பேரைதான் வள்ளி வைச்சிருக்கா, ஆமா வள்ளி எப்படியிருக்காம்மா” என ஏக்கமாக கேட்ட பாட்டியின் பாசத்தைக்கண்டு நெகிழ்ந்துப் போன வைஷுவோ
”அம்மா நல்லாயிருக்காங்க பாட்டி” என்றாள்