Page 9 of 19
யோசிக்கலானார்.
வீட்டில் வேலைக்காரர்கள் தவிர யாரும் இல்லாததால் தாத்தா நல்லசிவத்திற்கு வீடும் மனமும் வெறுமையாக இருந்தது.
தன் நிழலை போலவே கூடவே இருந்த தன் மனைவியின் இருப்பிடத்தை பார்த்தார் அதுவும் வெறுமையாக இருக்கவே கண்கள் மூடியவர் தன் வாழ்க்கையே சூன்யமானதாக உணர்ந்து மனம் வலிக்க வேதனையுடன் பழைய நினைவுகளில் மூழ்கினார்
1 மணி நேரத்திற்கு பின் ஆதியின் சகோ
...
This story is now available on Chillzee KiMo.
...
பிச்சிடறேன். உன்னை வேண்டாம்னு சொன்னவங்க எனக்கும் வேணாம்” என்றவனை அழுது கொண்டே ஆச்சர்யத்தோடு பார்த்தாள் வைஷ்ணவி
”தனக்காக ஒரு குடும்பத்தையே விட்டுவிடுவானா தனக்காகவா” என உள்ளுக்குள் பலமுறை