Page 6 of 19
வீட்ல எனக்கென்ன வேலை, நானும் உன்கூடவே இருக்கேன் நீ வா நாம போலாம்” என அவளை சமாதானம் செய்து தன்னுடன் அழைத்துக்கொண்டு வெளியே சென்றான் ஆதிநாதன்.
அவர்கள் இருவரும் வெளியே சென்றதும் தாத்தா தரையில் கிடந்த கிழிந்த சொத்து பத்திர பேப்பர்களை பார்த்துவிட்டு அப்படியே சேரில் அமர்ந்து கண்கலங்க ஆரம்பித்தார்.
பாட்டிக்கோ தன் பேத்தி வைஷ்ணவி வெளியே செல்வதை கண்டதும் விறுவிறுவென
...
This story is now available on Chillzee KiMo.
...
, என் பேத்தியையும் அனுப்பிட்டீங்க கூடவே ஆதியும் போயிட்டான், இந்த வயசுல எனக்கு நீங்க தந்த சந்தோஷம் இதுதானா
போதும் இதுக்கு மேலயும் கட்டின புருஷனை கடவுளா பார்த்து பார்த்து ஒரு கல்லு மாதிரி