Page 18 of 19
”பேசாம நாம ஏன் இன்னொரு தாத்தா வீட்ல தங்க கூடாது” என அவள் சர்வ சாதாரணமாக கேட்கவும் பாட்டியும் ஆதியும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டனர்.
பாட்டியே அவளுக்கு விளக்கம் அளித்தார்
”அதெல்லாம் வேண்டாம்மா என் ராஜாத்தியில்லை, நாம என்ன நிரந்தரமா வாடகை வீட்லேயாவா தங்க போறோம், கொஞ்ச நாளுக்குதானே எப்படியும் உங்க தாத்தா நம்ம வழிக்கு வந்துடுவாரு, அதனால இந்த நல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்னு வேட்டியை வரிஞ்சி கட்டற, பார்த்துலே உங்க தாத்தா மாதிரி வெறும் வாய்பேச்சு கிடையாது மத்த 2 பேரும், உன்னை மாதிரியே முரட்டாளுங்க பேசறதுக்கு கூட நேரம் வைக்காம அருவாளை கையில எடுப்பாங்க”