Page 2 of 17
கீழ சென்றவன் நேராக வீராச்சாமி வீட்டிற்கு உள்ளே சென்றான்.. அவர் அப்பொழுது தான் பூஜையை முடித்து நெற்றியில் பட்டையை போட்டு கொண்டே வெளி வர, வீட்டிற்கு உள்ளே நின்றிருந்த பார்த்திபனை கண்டதும் ஆச்சர்யமாக பார்த்தார்..
“என்ன? அதுக்குள்ள நேரம் ஆய்டுச்சா? ஒரு வேளை நாமதான் தூங்கிட்டமோ? “ என்று யோசித்தவாறு அங்கு மாட்டி இருந்த கடிகாரத
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று சிரித்தான்..
அவரும் இன்னும் யோசனையுடன் உள்ளே சென்று ஆட்டோ சாவியை எடுத்து வந்து கொடுத்து
“டேய்.. பார்த்து பத்திரமா ஓட்டு ல.. நேத்து மாதிரியே இன்னைக்கும் கலெக்ஷன் நல்லா