Page 17 of 17
அதற்கு அடுத்த நாளும் அங்கு சென்று நின்றான்.. நல்ல வேளையாக அந்த பிசாசு இல்லை.. துளசி மட்டும் தான் இருந்தார்..
அப்பதான் நிம்மதியாக இருந்தது பார்த்திபனுக்கு.. துளசியிடம் சொல்லி விட்டு அந்த குட்டியை தூக்கி கொஞ்சி அவளை தொட்டு தடவி என சொர்க்கமாக இருந்த ஐந்து நிமிடங்களை அனுபவித்தவன் பின் கிளம்பி சென்றான்...
<
...
This story is now available on Chillzee KiMo.
...