Page 15 of 17
ஸ்பரிசம் சிலிர்க்க வைத்தது...
அவளையே ஆசையோடு பார்த்து கொண்டிருக்க, மற்ற இரு பெண்களும் அவனையே பார்த்து கொண்டிருந்தனர்....
சுபத்ராவுக்கோ பழைய சம்பவம் மனதில் ஓட,
“அன்னைக்கு காட்டான், ரவுடி மாதிரி நடந்துகிட்டவன் இன்னைக்கு எப்படி இந்த குட்டி கிட்ட இவ்வளவு கனிவா நடந்துக்கறான்..?
இவன் நல்லவனா ? கெட்டவனா ?<sp
...
This story is now available on Chillzee KiMo.
...
னதுக்குள் கருவி கொண்டவன் துளசியை பார்த்து மெல்ல புன்னகைத்து சிறிது நேரம் அந்த குட்டியை தன் கையிலயே வைத்திருந்தவன் பின் நேரம் ஆவதை உணர்ந்து அந்த குட்டியை துளசியிடம் கொடுக்க வந்தான்..