Page 14 of 17
வந்தேன்... “ என்றான் தயங்கியவாறு..
“ஹலோ மிஸ்டர்.. நான்தான் நேற்றே சொன்னேன் இல்லை.. இப்படி எல்லாம் அடிக்கடி வந்து நிக்க கூடாது .. சும்மா சும்மா வராதிங்க..னு “ என்று வெடுக்கென்று பேசினாள் சுபா..
அதை கண்டு அவன் மனம் வாட அதை தாங்காமல்
“சுபி.. நீ சும்மா இரு... அவர் பாப்பாவை பார்க்காதானே வந்திருக்கிறார்... பார்த்துட்டு போகட்டும்... நீங்க பாருங்க சார்..
...
This story is now available on Chillzee KiMo.
...
யையும் காலையும் தொட்டு பார்த்தான்..
மீண்டும் ஒரு முறை உள்ளுக்குள் சிலிர்த்தது... இந்த மாதிரி ஒரு பரவசத்தை அவன் அனுபவித்தது இல்லை.. இறுகி போயிருந்த அவன் உள்ளே மழைச்சாரலாக அந்த குட்டியின்