Page 10 of 17
பேசினதையெல்லாம் கேட்டிருப்பார்... அவர் மனசுக்கு கஷ்டமாக இருக்கும் இல்ல.. " என்றாள் சுமித்ரா அவனுக்காக வருந்தி..
“கேட்கட்டுமே.. எனக்கு என்ன வந்தது? .. நாட்டுல நடக்கறத சொன்னேன்.. அவன் நல்லவனா இருந்தால் அவனுக்கு எதுக்கு உரைக்கணும்.. " என்று தோளை குலுக்கியவள் பின் அந்த குட்டியை கொஞ்ச ஆரம்பித்தாள்...
வெளியில் வந்த பார்த்திபனுக்கு மனம் எல்லாம் கசந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்ம் சொல்லி கொண்டிருந்தான்.
ஒரு வழியாக தன் டயலாக் எல்லாத்தையும் சொல்லி முடித்தவர்
"என்ன ல பார்த்திபா ? .. சொன்னது எல்லாம் மண்டைல ஏறுச்சா ல.. இல்ல இந்த காதுல