Page 14 of 20
”அப்ப இன்னிக்கே கடைசியா உன் முகத்தை கண்ணாடியில பார்த்துக்க” என ஆதி கூற
”ஏன்” என கார்த்திக் கேட்க
”எப்படியும் உன்னை நான் கொன்னுடுவேன் நீ செத்த பின்னாடி உன்னால கண்ணாடியை பார்க்க முடியாதுல்ல இப்பவும் சொல்றேன் அவள் எனக்குத்தான்” என்று ஆதி சொல்ல
அவர்கள் இப்படியே தங்களுக்குள் ஒருவரை ஒருவா் திட்டிக்கொண்டே இருந்த போது அவள் நடந்து வ
...
This story is now available on Chillzee KiMo.
...
யிருக்க வைஷூ” என அன்பாக பேசினான்
அவர்கள் சொன்னதைக் கேட்டதும் ஆதியை விட்டு சற்று விலகி நின்றாள். அவள் விலகியதை கண்டதும் ஆதியின் மனம் வலித்தது, எங்கே தன்னைவிட்டு சென்றுவிடுவாளோ என்ற பயம்