Page 8 of 8
இரண்டாம்கட்ட தண்டனையை எவருக்கும் நல்குகிறது. வாழ்வனைத்து தவறிழைத்தவர்களை தாக்கி இல்லாமல் செய்யும் மூலசக்தி கர்மத்திடம் உண்டு! அதனாலோ யாதோ, கர்மத்தால் கொடுப்பதையும், எடுப்பதையும் எவராலும் தடுக்க இயலாது என்று ஆன்றோர் கூறுவர். ஒவ்வொரு நொடியும் இறை நம்பிக்கை இருப்போருக்கு இறைவனும், இல்லாதவருக்கு கர்மமும் அனைவரையும் கவனித்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள்!!
தொடரும்!
Next episode will be published as soon as the writer shares her next episode.
Go to Uyiril kalantha urave story main page
{kunena_discuss:1149}