Page 3 of 16
இதையறியாத வைஷ்ணவி ஆதி அணைத்ததும் அவளும் அவனை கட்டிப்பிடித்துக் கொண்டாள். சிறிது நேரம் வரை அப்படியே இருந்த வைஷூ மெல்ல அவனிடமிருந்து விலகினாள்.
அவள் விலகவும் அவன் அப்படியே அங்கிருந்த கட்டிலில் சோர்ந்து உட்கார்ந்துவிட்டான். திடீரென அவன் அவ்வாறு அமர்ந்ததால் அதிர்ந்து என்னவென்று பார்த்தவளுக்கு அப்போதுதான் அவன் கையிலிருந்து வழிந்த ரத்தத்தை கண்டவள் அதிர்ச்சிடைந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
காரில் அழைத்துகொண்டு பின்னால் வந்தான்.
வள்ளி கிளீனிக்
அவசரத்தில் அருகில் இருந்த வள்ளி கிளீனிக் வாசலில் காரை நிறுத்திய கயிலைநாதன்