Page 7 of 16
”பாட்டி” என அழைக்க திரும்பிய பாட்டி தாமரையை பார்த்ததும்
”தாமரை” என்றார்
”ஏன் அழறீங்க பாட்டி, அதான் அவருக்கு ஒண்ணும் ஆகலையே விடுங்க பாட்டி வாங்க வெளிய வாங்க, இப்படி கும்பலா இருந்தா டிஸ்டர்ப் ஆகும் அப்புறம் சீக்கிரமா குணமாக முடியாது வாங்க பாட்டி” என அவள் சொன்னதும் பாட்டியும் எழிலரசியும் கயிலைநாதனும் எழுந்துக் கொண்டனர்
ஆனால் வைஷூ மாத்திரம் அப்படியே உட்
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்ல உன்னை சார்ங்கறா, இவளை பார்க்கதான் இப்படி ஓடோடி வந்தியா” என கிண்டல் செய்தாள்
அவன் திரும்பி பாட்டியிடம்
”என்ன பாட்டி இவள் என்னை சார்ங்கறா” என்றதும் வைஷ்ணவி உடனே