(Reading time: 26 - 52 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”உனக்கென்ன வந்தது, உன் வேலையை பாரு” என அவன் கூறும் போதே கார்த்திகேயனும் இளமாறனும் வந்தார்கள். வந்தவர்கள் நேராக முகிலனிடம்

”முகிலா நீ இங்கயா இருக்க வைஷூ எங்கே” என கேட்க அவனுக்கு திக்கென்றது

”டேய் அட்மிட் ஆகியிருக்கிறது ஆதி அவரை எங்கன்னு கேட்காம துணைக்கு வந்தவளை ஏண்டா கேட்கறீங்க”

”ம் ஆதிக்கு ஒண்ணுமாகாது வைஷூ பாவம் அவளை சமாதானப்படுத்த வந்தேன்” என இளமாற

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

வீட்டின் முற்றத்தில் தன் அப்பாவும் பாட்டியும் பேசுவதை கண்டவள் நேராக அப்பாவிடம் செல்ல அவளை பார்த்ததும் அவர்

”என்னம்மா தாமரை இப்பதானே நீ ஆஸ்பிட்டல் போன உடனே திரும்பி வந்திருக்க” என

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.