Page 6 of 16
”ஏய் என்ன லந்தா”
”ஆமா எப்பப்பாரு காட்டான் மாதிரி ஊர்ல இருக்கறவங்களோட சண்டை போட்டுக்கிட்டு இருந்தா வேற என்ன சொல்வாங்களாம், ஆமா உன் முகம் ஏன் இவ்ளோ பிரைட்டா இருக்கு”
”ம் அதான் சொன்னேனே வள்ளி அத்தை பொண்ணு வந்திருக்காள்னு”
”அவள் என்ன உலக அழகியா இப்படி வழியற என்னை மாதிரி அழகி யாருமில்லன்னு அடிக்கடி சொல்லுவ”
”என்ன பண்றது உனக்கு முன்னாடி நான் அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
கோ அந்த இடத்தில் ஆதியின் கையில்லாமல் தன் கையாக இருக்கக் கூடாதா என ஏங்கியபடியே அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். தாமரை தன் அண்ணனின் வழிசலை பார்க்க பிடிக்காமல் நேராக பாட்டியிடம் வந்தாள்