(Reading time: 26 - 52 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”ஆதிக்கு ஒண்ணும் ஆகலை கத்தி கொஞ்சம் மொக்கையா இருந்ததால ஆழமா வெட்டிக்கல நரம்புல ஒண்ணும் பிரச்சனையில்லை எல்லாமே நார்மல்” என அவன் சொன்னதும் பாட்டியும் எழிலரசியும் அவனிடம் வந்தார்கள்.

”அப்பா முகிலா, அந்த கடவுள்தான் சரியான நேரத்திற்கு ஆதியை உன் கையில ஒப்படைச்சிருக்காரு, நீ அவனை காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றிப்பா” என பாட்டி கூற

”அய்யோ பாட்டி என்ன இது நான் அவரை காப

...
This story is now available on Chillzee KiMo.
...

வா ஆதி இருக்கார்ல அவர் பழத்தை வெட்டறேன்னு கையை வெட்டிக்கிட்டாரு அவரை இங்க கொண்டு வந்தாங்க கூட அவளும் வந்திருந்தா”

”ஆமா அந்த காட்டுபயலுக்கு பழத்தை கூடவா ஒழுங்கா வெட்ட தெரியாது”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.