Page 13 of 16
சந்தையில அதுவும் அந்த சின்ன ரூம்ல தங்கி கஷ்டப்படனும் சொல்லு” என்றான் இளமாறன்
”இல்ல வேணாம்” என வைஷு சொல்லும் போதே ஆதி எப்போது கண்விழித்தான் என தெரியவில்லை எதிரில் வைஷூ தன் அண்ணன் தம்பியோடு பேசுவதைக் கண்டு ஆத்திரமடைந்தான்.
அவர்களோ விடாமல் அவளை தொல்லை செய்ய ஆரம்பித்தனர்
”இங்க பாரு வைஷூ என் கிட்ட நீ கூச்சப்பட வேணாம் நீ தாராளமா என்கிட்ட எதை வேணும்னாலும்
...
This story is now available on Chillzee KiMo.
...
து கேட்க அவளோ பொறுக்க முடியாமல்
”நான் ஆதி அத்தானைதான் கல்யாணம் பண்ணிக்குவேன்” என்றாள் உறுதியாக அவர்கள் இருவரின் பார்வையும் அதிர்ச்சியில் இருந்தது. அப்பொழுதும் கூட அவளை விடாமல்