(Reading time: 26 - 52 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”வைஷூ அவன் கையை வெட்டிக்கவும் உனக்கு அவன் மேல இரக்கம் வந்திருக்கு அது தேவையில்ல உன் வாழ்க்கையைப் பாரு” என்றான் இளமாறன்

”வைஷூ அவன் ஒரு காட்டான், அவனை கட்டிக்கிட்டு எங்க நீ சுகப்படுவ, இப்ப போலவே உன்னை அந்த சந்தையில அடைச்சி வைப்பான், உனக்கு ஒத்துக்காத ஓட்டல் சாப்பாட்டை சாப்பிட சொல்லி வற்புறுத்துவான், அவன் கூட உன்னால நிம்மதியா வாழ முடியாது” என்றான் கார்த்திக்

...
This story is now available on Chillzee KiMo.
...

யா கேட்டேன், இல்லை அத்தான் நான் ஆசையா கேட்டேன் ஆனா நீங்க கத்தியில வெட்டிக்கிட்டு மனசுல ரணத்தோட கொடுத்தீங்க எனக்கு வேணாம் அத்தான்”

”நான் கொடுத்தது உனக்கு வேணாமா அது பிடிக்கலயா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.