போட்டோவ போஸ்டர்ல பாத்தா போது கம்பிரமான மீசையோட ஷேவிங் பண்ண பேசொட வெயிட்டா இருந்தீங்க இப்ப பாத்தா மூஞ்சு புல்லா தாடியோட பரட்ட தலையோட மெலிஞ்சு போயி இருக்கீங்க திருடுன பணத்த என்ன பண்ணீங்க எப்படி இங்க வந்து மாட்டுநீங்க என கிரிஷ் கேட்க
என்ன தம்பி என்னென்னவோ சொல்ற என் நெஞ்சே வெடிக்குதுய்யா நீ சொல்றதெல்லாம் கேட்டா நான் என் குல சாமி பாடி கார்ட் முனீஸ்வரன் மேல ஜத்தியமா சொல்றேன்யா அந்த பணத்த நாம திருடவும் இல்ல என் ஜனங்கள நான் ஏமாதவும் இல்ல நாம பண்ண தப்பே இது தான் கலெக்ஷன் பணதெல்லாம் எடுத்துன்னு இந்த தேவேஸ்வர பாக்க போனேன் கடைசியா நாம இந்த நிலத்த விக்க போறதில்ல எங்களுக்கு இனி தொல்ல பண்ணாதீங்கன்னு அப்ப திடிருன்னு யாரோ பின்னாடி இருந்து ஓங்கி கட்டையில அடிச்ச மாரி இருந்துச்சு அதோட என்னைச்சுன்னு எனக்கு தெரியல்ப்பா கண்ண திறந்து பாத்தா இங்க இருந்தேன் இந்த காளையன் தான் என்ன இங்கிருந்து தப்பிக்கமா கொல்லாமா என்ன அடைச்சு வெச்சிருக்கான் என மாயாண்டி சொல்ல
இப்ப தான் எனக்கு எல்லாமே புரிது மாயாண்டி கொண்டு வந்த பணத்தையும் இவங்க தான் வெச்சிருக்காங்க வேனுமனே இவர் மேல திருட்டு பழி போட்டு இவர கெட்டவராக்கி அந்த நிலத்த இந்த ஜனங்க கிட்ட இருந்து ஏமாத்தி வாங்கிடான் தேவேஸ்வர் என வேத் சொல்ல
ஆமாம் தம்பி கரெக்டா சொன்னீங்க நல்ல வேல இப்ப நீங்க வந்தீங்க இல்லனா கொஞ்ச நேரத்துல காளையன் என்ன கொண்ணுறுப்பான் என்ன மாயாண்டி சொல்ல
ஏன் இப்படி சொல்றீங்க உங்கள கொல்லனும் ன்னு நினைச்சா எப்பயோ கொன்னுருக்கலாமே ஏன் இன்னிக்கு வந்து கொல்லனும் என வேத் கேட்க
அதான் தம்பி எனக்கும் விலங்கள கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் தேவேஸ்வர் வந்தான்.
உன்ன இவளோ நாள் உயிரோட வெச்சது நல்லதா போச்சு நீ பாக்க நல்ல வாட்ட சாட்டமா என்ன மாறியே இருக்க நான் தான் நீ ..நீ தான் நானு ஏதோ ஏதோ சொன்னான் பா என்னோட முடி, பல்லு வலக்குர பிரஷ்,என்னோட கைரேகனு என்என்னவோ எடுத்தான் பா என மாயாண்டி சொல்ல
என்னது எதுக்கு இப்படி டி.ன்.எ சேம்பல்கு தேவையான தெல்லாம் எடுக்கணும் ஒன்னும் புரியலையே என வேத் குழம்ப எனக்கு புரிஞ்சிருச்சு வேத் தேவேஸ்வர் மாயாண்டிய கொன்னுட்டு அவனுக்கு பதிலா இவன மாத்தி வைக்க தான் இப்படி பண்ணிருக்கணும் அது மட்டுமில்ல டி. ன். எ மேட்ச் ஆகணும் றதுக்காக தான் மாயாண்டி சேம்பல எடுத்து அவனோட திவான் ஹாஸ்பிடல்ல இருக்க மெடிக்கல் ரேகார்ட்ஸ் அவனோட பேர்ல பைல் பண்ணி