Page 2 of 15
வயலுக்கு நீர் பாய்ச்ச சென்ற பொழுது வரப்பில் இருந்த பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்..
அப்பொழுது பதினைந்தே வயதாகி இருந்த தங்கராசு தன் தந்தையின் மறைவுக்கு வருந்தி கலங்கி இடிஞ்சு போய் மூலையில் உட்காராமல் அந்த குடும்பத்தை காக்கும் பொறுப்பை தன் கையில் எடுத்து கொண்டான்..
அந்த சிறு வயதிலயே கொஞ்சமும் தயங்காமல் வயலில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தான்..
...
This story is now available on Chillzee KiMo.
...
தது...
இவர்கள் இருவரின் குணத்துக்கு பொருத்தமே இல்லாமல் பிறந்து வளர்ந்தவன் சிங்காரம்...
அவன் மட்டும் தங்கராசுவை பார்த்தால் நட்புடன் புன்னகைப்பான்.. சிறுவயதில் இருந்தே ஒரே