Page 5 of 15
வளர்ந்து கண்களால் பேசி தங்களுக்குள் நேசத்தை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தனர்..
தங்கம்மா வயலுக்கு வரும் நேரத்தில் எல்லாம் ஆஜர் ஆகி விடுவான் சிங்காரம்.. தங்கம்மாவிடம் கண்களால் தூது விட்டும் ஏதாவது கிண்டலாக பார்த்தும் குறும்பு புன்னகை சிந்தியும் வழியில் தனியாக மாட்டினால் அவளிடம் குறும்பாக பேசி வம்பு இழுத்தும் தன் காதலை தங்கம்மாவுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தான்.. <
...
This story is now available on Chillzee KiMo.
...
டுவேன் என்று சொல்லி பிடிவாதமாக சொல்லி விட்டாள்..
கண்ணம்மாவும் வேற வழி இல்லாமல் தன் கணவனிடம் சொல்ல, தன் மனைவி சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனான் தங்கராசு...