Page 2 of 19
பார்த்துக் கொண்டே அழுதுக் கொண்டிருந்த சிறுவனின் பக்கத்தில் சென்று அவனைத் தூக்கினான் அஜய்.
அப்படியே திரும்பாமல் முதலையின் மீது கண்ணை பதித்த படியே, மேலே ஏற முயன்றான்.
ஆனால் சுவருக்கு பக்கத்தில் இருந்த பகுதி வழுக்குவதாக இருந்தது! அப்படி நேராக பார்க்காமல் திரும்பி ஏறுவது நடக்கப் போவதில்லை என்பது அஜய்க்கு புரிந்தது. அதேப்போல சிறுவனை கையில் வைத்துக் கொண்டு அந்த வ
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லை என்று தோன்றியது!
அஜயின் காலை வாயில் பிடித்து இழுத்துக் கொண்டு ரிவர்ஸில் பின்னே நடந்தது முதலை!
அந்த இடத்தின் நடுவே இருந்த தண்ணீருக்குள் அது தன்னை இழுத்துப் போவது அஜய்க்குப்